உலகம் செய்தி

பாகிஸ்தானுக்கான ஏவுகணை விற்பனை ஒப்பந்தம் – அமெரிக்கா மறுப்பு

பாகிஸ்தானுக்கு மேம்பட்ட AIM-120 வான்வழி ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளித்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 30ம் திகதி வெளியான அமெரிக்க போர்த்துறை அறிவிப்பில், பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளுக்கான பழைய ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம் பாகிஸ்தானுக்கு AIM-120 ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக தவறான அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஏவுகணை விற்பனை ஒப்பந்தம் உண்மைக்கு புறம்பானது என்றும் இது ஏவுகணை பராமரிப்பு மற்றும் உதிரிபாகங்கள் வழங்குவதற்கானது என்றும் அமெரிக்க தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி