இலங்கை

இலங்கை பெற்றோரிடம் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் விடுத்த கோரிக்கை

6 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தொலைபேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“சிறியவர்கள் எங்களை உலகை வெல்ல விளையாடவும் வாய்ப்பளியுங்கள்” என்ற தலைப்பில் விஹார மகா தேவி பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

நிகழ்வில் பேசிய அமைச்சர், சிறுவர்களுக்கு தொலைபேசி வழங்குவதை முடிந்தவரை விலகி இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தான் ஒரு கோரிக்கையாக விடுப்பாாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!