ஐரோப்பா

பனிப்புயலுக்கு தயாராகி வரும் மில்லியன்கணக்கான பிரித்தானியர்கள்!

மில்லியன் கணக்கான பிரித்தானியர்கள் பனிப்புயலுக்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WXCharts இன் சமீபத்திய முன்னறிவிப்பு தரவு இங்கிலாந்தின் பெரும் பகுதிகள் டிசம்பர் 7, சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு பனிப்புயல் தாக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளது.

பனி ஆழம் மற்றும் தடிமன் பற்றிய முன்னறிவிப்பு எடின்பர்க் உட்பட ஸ்காட்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு பெரிய வெள்ளை நிற குமிழ் வட்டமிடுவதைக் காட்டுகிறது.

மத்திய மற்றும் தென்மேற்கு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லைப் பகுதிகள் முதல் மான்செஸ்டர் வரை பனிப்பொழிவைக் காணும் என்றும், ஒரு மணி நேரத்திற்கு 1-2 செமீ வரை பனிப்பொழிவு பதிவாகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!