காலேஸுக்கு அருகிலுள்ள சேனலைக் கடக்க முயன்ற படகு ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முப்பத்து நான்கு பேர் மீட்கப்பட்டு அவசர சேவைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கலேஸ் பிராந்தியத்திற்கு பொறுப்பான உள்ளூர் பிரெஞ்சு துறை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு 12,000க்கும் அதிகமான புகலிடக் கோரிக்கையாளர்கள் பிரித்தானியாவிற்கு வந்துள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில், பிரான்சில் இருந்து கால்வாயை கடக்க முயன்ற நான்கு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர்
(Visited 46 times, 1 visits today)