இலங்கை

2024ல் புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பியுள்ள பெருந்தொகை பணம்

2024 செப்டம்பரில் இலங்கைக்கு வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் தொகை அதிகரித்துள்ளது.

இது முந்தைய ஆண்டை விட குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகிறது.

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) கூற்றுப்படி, இலங்கைக்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பிய பணம் செப்டம்பர் 2023 இல் 482.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், 2024 செப்டெம்பர் மாதத்தில் இது 555.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான மொத்தப் பணம் 4,843.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியதன் மூலம், 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 11.5% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!