ஆசியா

மலேசியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த மைக்ரோசாப்ட் நிறுவனம்!

மலேசியாவின் புதிய கிளவுட் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பில் மைக்ரோசாப்ட் அடுத்த நான்கு ஆண்டுகளில் 2.2 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் தேசிய AI மையத்தை நிறுவ அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் மைக்ரோசாப்டின் மிகப்பெரிய முதலீட்டை இது குறிக்கிறது.

தொழில்நுட்ப நிறுவனமானது பிராந்தியத்திலும் உலகெங்கிலும் AI மேம்பாட்டிற்கான ஆதரவை அதிகரிக்க முயல்கிறது.

மலேசியாவின் AI மாற்றத்தை ஆதரிப்பதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், மேலும் அது அனைத்து மலேசியர்களுக்கும் பயனளிக்கும் என்பதை உறுதிசெய்கிறோம்” என்று சத்தியா நாதெல்லா மேலும் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!