ஆசியா

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் பாரிய தீ விபத்து : ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள் சேதம்

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள குடிசைப் பகுதியில் நூற்றுக்கணக்கான குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்தன.இச்சம்பவம் நவம்பர் 24ஆம் திகதியன்று நிகழ்ந்தது.

கிட்டத்தட்ட 1,000 வீடுகள் தீயில் அழிந்ததாக மணிலா தீயணைப்புத்துறை தெரிவித்தது.

அங்குள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் தீ மூண்டதாக நம்பப்படுகிறது.

குடிசை வீடுகள் அருகருகில் கட்டப்பட்டிருந்ததால் தீ மிக எளிதில் மளமளவென பரவியதாகத் தெரிவிக்கப்பட்டது.

தீச்சம்பவத்தில் காயமடைந்தோர் குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

அப்பகுதியில் ஏறத்தாழ 2,000 குடும்பங்கள் வசித்து வந்ததாக தீயணைப்புத்துறை கூறியது.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!