உலகம் செய்தி

அமெரிக்காவில் வெடிபொருள் தொழிற்சாலையில் பாரிய குண்டுவெடிப்பு

அமெரிக்காவின் டென்னசியில் (Tennessee) இராணுவ வெடிமருந்து ஆலையில் ஏற்பட்ட வெடிப்பில் 19 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெடிப்புக்கு என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது தெரியவில்லை ஆனால் காணாமல் போன 19 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது என்று ஹம்ப்ரிஸ் காவல்துறை அதிகாரி கிறிஸ் டேவிஸ் குறிப்பிட்டுளளார்.

மேலும், தான் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் பேரழிவு தரும் காட்சிகளில் இதுவும் ஒன்று என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆலை நாஷ்வில்லுக்கு மேற்கே சுமார் 60 மைல் தொலைவில், ஹிக்மேன் மற்றும் ஹம்ப்ரிஸ் மாவட்டங்களின் எல்லைக்கு அருகில் உள்ள ஒரு கிராமப்புற காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது.

(Visited 5 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி