ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டையில் பாரிய மோசடி – பல மில்லியன் யூரோ நட்டம்

ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டையில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியில் பல மாநிலங்களில் பல மோசடியாளர்கள் பயண அட்டையை மோசடியான முறையில் பெறுவதற்கு முயற்சித்துள்ளதாக சில அமைப்புக்கள் தெரிவித்துள்ளது.

இந்த டிக்கடை பெற முயற்சிக்கின்றவர்கள் தங்களது வங்கி கணக்கில் பணம் இல்லாத நிலையில் இவர்கள் இந்த பயண அட்டைக்கு விண்ணப்பம் செய்வதாகவும், பின்னர் போக்குவரத்து அமைப்பானது பணத்தை வங்கி கணக்கில் இருந்து பெற முயற்சிக்கும் பொழுது பணம் இல்லாமால் போவதாகவும் இதன் காரணத்தினால் போக்குவரத்து அமைப்பிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பகுதிகளில் இந்த மோசடியில் ஈடுப்பட்டதன் காரணமாக 1.4 மில்லியன் யூரோக்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மோசடிக்காரர்கள் சில வங்கி கணக்குகளை கொடுத்து இவர்கள் இந்த பயண அட்டையை பெற முயற்சிக்கின்றார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

(Visited 18 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி