இலங்கை செய்தி

சவப் பெட்டியுடன் மயானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மேர்வின் சில்வா

ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னாள் அமைச்சர் மார்வின் சில்வா உள்ளிட்ட சிலர் சவப் பெட்டியை ஏந்தியவாறு பொரளை மயானத்திற்குள் பிரவேசித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமூக வலைதளங்களின்  சடலத்தை அடக்கம் என்ற முழக்கத்தை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட்டது.

முன்னாள் அமைச்சர் தலைமையிலான குழுவினர் மயானத்திற்குள் பிரவேசித்த போது மயானத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

ஆனால் முன்னாள் அமைச்சர் தலைமையிலான குழுவினர் எதிர்ப்பையும் மீறி மயானத்திற்குள் நுழைந்து போராட்டத்தை நடத்தினர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!