இந்தியா செய்தி

16,000 கார்களை திரும்பப்பெறும் மாருதி சுசுகி நிறுவனம்

மாருதி சுஸுகி இந்தியா தனது எரிபொருள் பம்ப் மோட்டாரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 16,000க்கும் அதிகமான விற்பனையான இரண்டு கார் மாடல்களை திரும்பப் பெற்றுள்ளது.

ஜூலை முதல் நவம்பர் 20l9 வரை தயாரிக்கப்பட்ட பலேனோவின் 11,851 யூனிட்களையும், வேகன்ஆர் மாடல்களின் 4,190 யூனிட்களையும் திரும்பப் பெறுவதாக நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

“ஃப்யூல் பம்ப் மோட்டாரின் ஒரு பகுதியில் குறைபாடு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இது அரிதான சந்தர்ப்பங்களில் என்ஜின் ஸ்டால் அல்லது இன்ஜின் ஸ்டார்ட் பிரச்சனைக்கு வழிவகுக்கும்” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!