ஐரோப்பா

ஜெர்மனியில் அதிகரிக்கும் திருமண முறிவுகள் – நீதிபதிகள் இல்லாமல் கடும் நெருக்கடி நிலை

ஜெர்மனியில் மெக்கலம்பேர்க்போக்ஃவொமன் என்ற மாநிலத்தில் உள்ள நீதிமன்றகளில் நீதிபதிகள் பற்றாக்குறையாக காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நீதிமன்றங்களில் பணியாற்றுகின்ற நீதிபதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக இந்த மாநிலத்தில் உள்ள முக்கிய நகரமான சிவரி ஸ்சுவனில் அமைந்துள்ள நகர நீதிமன்றத்தில் சில வழக்குகள் நிறைவு பெறாத நிலையில் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக திருமணம் முறிவு தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு இந்த நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது.

இதன் காரணத்தினால் பல ஆண்டுகள் இந்த வழக்குகள் தொடர்ந்தும் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த மாநிலத்தில் உள்ள சிவரி ஸ்சுவரினன் நகரத்தில் 10000 பேர்களில் 23.2 திருமண முறிவுகள் இடம்பெற்று வருவதாகவும்,

இவ்வகையான முறிவுகள் தொடர்பான வழக்கு விசாரணைகளை நடத்த முடியாத நிலையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதற்கு நீதிமன்றகளில் நீதிபதிகள் பற்றாக்குறையாக காணப்படுவதே காரணம் என குறிப்பிடப்படுகின்றது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!