இலங்கை

இலங்கையில் பல ரயில் சேவைகள் இரத்து!

ரயில் சாரதிகள் நேற்று (23.07) முதல் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில், பல ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 21 ரயில்கள் இரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மேலும் 11 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக  ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இண்டிபோலகே குறிப்பிட்டார்.

அதன்படி பிரதான பாதையில் 05 புகையிரதங்களும், புத்தளம் பாதையில் ஒரு புகையிரதமும், வடக்கு புகையிரத பாதையில் மற்றுமொரு புகையிரதமும் இரத்து செய்யப்படுவதாக இண்டிபொலகே மேலும் தெரிவித்தார்.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!