இலங்கையின் பல பகுதிகளில் 36 மணிநேரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

இன்று (01) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பில் அடுத்த 36 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அது சுட்டிக்காட்டுகிறது.
(Visited 24 times, 1 visits today)