இலங்கை

மன்னார் சிறுமி கொலை விவகாரம் : பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த உண்மை!

தலைமன்னாரம் வடக்கில் உயிரிழந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (17.02) காலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.

எவ்வாறாயினும் சிறுமியின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு மன்னார் நீதவான் இன்று அனுமதி வழங்கியிருந்தார்.

தலைமன்னாராம வடக்கு பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி அண்மையில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்கு சென்று வீடு திரும்பாத நிலையில், இது தொடர்பில் அவரது உறவினர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

பின்னர், அப்பகுதியில் உள்ள தென்னை நிலத்தில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!