ஆசியா

தென்கொரியாவில் ஊழல் தடுப்பு அலுவலகம் முன் தீக்குளித்த நபர்

தென்கொரியாவின் ஊழல் தடுப்பு அலுவலகத்தின் முன் நபர் ஒருவர் தீக்குளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.இந்தச் சம்பவம் புதன்கிழமையன்று (ஜனவரி 15) நிகழ்ந்தது.

சம்பவம் நிகழ்ந்தபோது அந்த அலுவலகத்தில் தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திக்கொண்டிருந்ததாக அறியப்படுகிறது.

கிளர்ச்சியில் ஈடுபட்டதாக அதிபர் யூன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதியன்று அவர் ராணுவ ஆட்சியை அமல்படுத்த முயன்றார்.

இந்நிலையில், 60 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்ட நபர் ஒருவர் தீக்குளித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.அவருக்கு மிகக் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

யூன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

(Visited 35 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்