இந்தியா செய்தி

பெங்களூரு கடைக்குள் நிர்வாணமாக நுழைந்து 25 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை திருடிய நபர்

முகத்தில் முகமூடியும் கையில் டார்ச் லைட்டும் வைத்திருந்த ஒரு திருடன், பெங்களூருவில் உள்ள ஒரு மொபைல் கடைக்குள் நிர்வாணமாக நுழைந்து பொருட்களை திருடி சென்றுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

உடைந்த சுவர் வழியாக கடைக்குள் நுழைந்த திருடன், சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பல்வேறு பிராண்டுகளின் 85 மொபைல் போன்களைத் திருடி தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் திருடன் கைது செய்யப்பட்டு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார். உடைகள் அணியாமல் திருடிய காரணத்தை போலீசார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

(Visited 7 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி