இந்தியா

இந்தியாவில் மனைவியை உயிருடன் எரிந்த கணவர் – நீதிமன்றம் வழங்கிய தண்டனை‘!

இந்தியாவில் உள்ள ஒரு நீதிமன்றம், தனது மனைவியின் தோல் நிறத்தை காரணம் காட்டி மணப்பெண்ணை உயிருடன் எரிந்த கணவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தனது கணவர் கிஷாந்தாஸ் “கருமையான சருமம் கொண்டவர் என்பதற்காக தன்னை தொடர்ந்து கேலி செய்ததாக” லட்சுமி இறப்பதற்கு முன் அளித்த வாக்குமூலங்களில் கூறியிருந்தார்.

வடக்கு நகரமான உதய்பூரில் உள்ள மாவட்ட நீதிபதி ராகுல் சவுத்ரி, இந்த கொலை “அரிதிலும் அரிதானது” பிரிவில் வருவதாகவும், இது “மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்” என்றும் மரண தண்டனையை விளக்கினார்.

கிஷாந்தாஸின் வழக்கறிஞர் பிபிசியிடம் தனது கட்சிக்காரர் நிரபராதி என்றும், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வார்கள் என்றும் கூறினார்.

 

 

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!