ஐரோப்பா

பிரித்தானியாவில் மருத்துவரின் மோசமான செயல் : வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

பிரித்தானியாவில் மருத்துவர் ஒருவர் தனது தாயின் துணையை கொலை செய்வதற்காக போலியான கொவிட் – 19 தொற்றின்  தடுப்பூசியை பயன்படுத்தியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

போலி மருத்துவ ஆவணங்களை தயாரித்து, பாதிக்கப்பட்டவருக்கு விஷத்தை செலுத்த மாறுவேடத்தை பூண்டிருந்ததாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாமஸ் குவான் என்ற 53 வயதானகுறித்த நபர் செவிலியர் போல் மாறு வேடம் இட்டு இந்த செயலை செய்துள்ளார்.

நியூகேஸில் கிரவுன் நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் (07.10) அவர் தனது குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டுள்ளார்.

விஷத் தன்மை கொண்ட குறித்த மருந்தை கொள்வனவு செய்வது தொடர்பில் அவர் கனணியில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்ததாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 57 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!