ஆசியா

சட்டவிரோதமாக பிலிப்பீன்ஸ் கடல் பகுதிக்குள் நுழைந்த மலேசியர்கள் மற்றும் சீனர்கள் கைது

மலேசியாவின் சாபா மாநிலத்தில் இருந்து பிலிப்பீன்ஸ் கடல் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 11 பேரை பிலிப்பீன்ஸ் கடலோர காவல்படை தடுத்துவைத்துள்ளது.

தடுத்துவைக்கப்பட்டவர்களில் மூவர் மலேசியர்கள். மற்ற 8 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். பிடிபட்ட 11 பேரில் 9 ஆண்கள் 2 பெண்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாபாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள செம்போர்னாவில் அவர்கள் தங்கியுள்ளனர். இரண்டு படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது பிலிப்பீன்ஸ் கடல் பகுதிக்குள் அவர்கள் நுழைந்தனர்.

அப்போது காவலில் இருந்த பிலிப்பீன்ஸ் கடலோர காவல்படையினர் சட்டவிரோதமாக கடல் பகுதிக்குள் நுழைந்தவர்களை கைது செய்தனர்.

ஆரம்பகட்ட விசாரணையில் தடுத்துவைக்கப்பட்ட அனைவரும் சுற்றுலா பயணிகள் என்றும் அறியாமல் அவர்கள் பிலிப்பீன்ஸ் கடல் பகுதிக்குள் நுழைந்ததாக அதிகாரிகள் கூறினர். விசாரணை தொடர்கிறது.

(Visited 58 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!