ஆசியா

சிங்கப்பூரில் தீவிரமடையும் காதல் மோசடி – 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது

சிங்கப்பூரில் சட்டத்திற்கு புறம்பான பண பரிமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பான சந்தேகத்தில் 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் 32 முதல் 51 வயதுக்குட்பட்ட இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் காதல் மோசடிகளிலும் ஈடுபட்டதாகவும் நம்பப்படுகிறது. அவர்கள் கைது செய்யப்பட்டதால் குறைந்தபட்சம் 115,000 சிங்கப்பூர் டொலர் பண இழப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மோசடி கும்பலிடம் இருந்து மின்னணு சாதனங்களை பொலிஸார் கைப்பற்றினர்.

அதோடு சேர்த்து 80,600 சிங்கப்பூர் டொலர் பணத்தையும் அவர்கள் மீட்டனர். கைது செய்யப்பட்ட நால்வரில், 51 வயதான ஆண் மற்றும் 50 வயதுடைய பெண் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!