உலகம் செய்தி

பிரேசிலில் போல்சனாரோவின் ஆதரவு பேரணியில் மின்னல் தாக்குதல் – பலர் படுகாயம்

பிரேசிலின்(Brazil) முன்னாள் தீவிர வலதுசாரி ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின்(Jair Bolsonaro) ஆதரவாளர்கள் நடத்திய பேரணி அருகே மின்னல் தாக்கியதில் 89 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு தலைமை தாங்கியதற்காக 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போல்சனாரோவை ஆதரிக்க பிரேசில் தலைநகரில் ஆயிரக்கணக்கானோர் மழையில் கூடினர்.

இந்நிலையில், சம்பவ இடத்தில் 42 பேருக்கு சிகிச்சை அளித்ததாகவும் 47 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

குறித்த பேரணி போல்சனாரோவுக்கு விடுதலை கோரி பிரேசிலிய பாராளுமன்ற உறுப்பினர் நிக்கோலஸ் ஃபெரீரா(Nicolas Ferreira) ஏற்பாடு செய்துள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!