லெபனான் – இஸ்ரேல் இல்லையில் பதற்றம் : ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் பலி

லெபனானையும் இஸ்ரேலையும் பிரிக்கும் நீலக் கோட்டிற்கு அருகாமையில் உள்ள வடக்கு இஸ்ரேலில் உள்ள மார்கலியோட்டில் ஏவுகணை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எட்டு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் 30 வயதுக்குட்பட்ட ஆண்கள் என்றும், அவர்கள் அனைவரும் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவ்ர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் அருகிலுள்ள இரண்டு மருத்துவமனைகள் மற்றும் பெய்லின்சன் மத்திய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 14 times, 1 visits today)