இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் பெருந்தோட்ட பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை – இந்தியாவில் இருந்து அழைத்துவாருங்கள்!!

தோட்டப் பாடசாலைகளில் தமிழ் மொழியில் கற்பிக்க இந்தியாவில் இருந்து ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்குங்கள் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் இன்று (10.3) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“பெருந்தோட்டப் பாடசாலைகளில் கற்பிக்க இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை வரவழைக்க நான் முன்மொழிந்தேன். ஆனால் ஜே.வி.பி. இந்த நடவடிக்கையை அப்போது எதிர்த்தது.

இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் இதை இப்போது செயல்படுத்தும் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் பெருந்தோட்டத்துறை பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்படுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!