ஐரோப்பா

பிரான்சில் தனியார் பள்ளியில் கத்தி குத்து தாக்குதல் – மாணவர் ஒருவர் பலி!

மேற்கு பிரான்சில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த கத்திக்குத்தில் ஒரு மாணவர் கொல்லப்பட்டதாகவும், குறைந்தது மூன்று பேர் காயமடைந்ததாகவும் பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Notre-Dame-de-Toutes-Aides பாடசாலையில் இந்த தாக்குதல் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடத்தியவர் ஒரு ஆசிரியரால் தடுத்து நிறுத்தப்பட்ட பின்னர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தாக்குதல் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், மாணவர்கள் படிப்படியாக சம்பவ இடத்தை விட்டு வெளியேற அதிகாரிகள் உதவியதாகவும் Ouest France தெரிவித்துள்ளது.

மேலும் பள்ளி அமைந்துள்ள Rue des Épinettes மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 22 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
Skip to content