ஐரோப்பா செய்தி

பிரித்தானிய மக்களுக்கு மன்னர் சார்ல்ஸ் விடுத்த கோரிக்கை

பிரித்தானிய மக்களிடையே ஒருவருக்கொருவர் மதிப்பும், புரிந்துணர்வும் தேவை என பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

பிரித்தானியாவில் முஸ்லிம்களையும், குடியேறிகளையும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படும் சூழலில் மன்னர் சார்ல்ஸ் முதன்முறை கருத்து கூறியுள்ளார்.

இணையத்தின் மூலம் வன்முறையைத் தூண்டியதாக பிரித்தானிய நீதிமன்றம் சிலருக்குச் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

வலசாரி ஆர்ப்பாட்டங்கள் தொடர வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் இருக்கும்படிப் பிரதமர் கியர் ஸ்டாமர் (Keir Starmer) வலியுறுத்தினார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!