இலங்கை பொழுதுபோக்கு

இலங்கையில் குத்தாட்டம் போட்ட வெளிநாட்டவர்கள்!

இலங்கையில் பெலியத்த விகாரையின் பெரஹர ஊர்வலம் ஜூன் 7ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிலையில், குறித்த ஊர்வலம் பெலியத்த பிரதான பஸ் நிலையத்திற்கு வந்த போது, வெளிநாட்டினர் குழுவொன்று நடனமாடுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் பெரஹராவில் நடனமாடுவதைக் காண முடிந்தது, அலங்கரிக்கப்பட்ட சேலைகள் மற்றும் முதுகில் பச்சை குத்திக்கொண்டு இவர்கள் நடனமாடுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் தங்களுக்கு எதுவும் தெரியாது என பெலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பெலியத்த பஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.

(Visited 11 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content