இலங்கை

கண்டி எசல பெரஹெர நிறைவு: மகஜர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது

கண்டி எசல திருவிழாவை வெற்றிகரமாக நிறைவு செய்தமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அறிவிக்கும் வைபவம் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

கண்டி எசல பெரஹெரா விழாவை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேலவினால் மகஜர் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, பங்குபற்றிய கலைஞர்கள் ஜனாதிபதியினால் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!