இலங்கை

கடுகண்ணாவ நிலச்சரிவு : பலி எண்ணிக்கை ஆறாக உயர்வு!

கண்டி – கடுகண்ணாவ ஏற்பட்ட நிலச்சரிவில்  சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 06 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த குறைந்தது நான்கு பேர் மருத்துவமனையில் உள்ளனர்.

இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சத்தின் மத்தியில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்கின்றன என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!