இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் இலங்கையர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

ஜப்பானிய அரசாங்கத்தினால் இலங்கையில் நடாத்தப்படும் ஜப்பானின் குறிப்பிட்ட திறமையான தொழிலாளிக்கான (SSW) திறன் பரீட்சைக்கான பரீட்சை திகதிகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.

SLBFE இன் படி, அடிப்படை மொழி தேர்வு, செவிலியர் பராமரிப்பு பணியாளர் மற்றும் உணவு சேவை, விவசாயம், கட்டுமானம் மற்றும் தங்குமிடத் தொழில்களுக்கான தேர்வுகள் ஜூலை மாதம் நடத்தப்படுகின்றன.

குறித்த திகதிகளில் கொழும்பு 05 இல் அமைந்துள்ள அவுஸ்திரேலிய வர்த்தக மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி (ACBT) நிறுவனத்தில் திறன் பரீட்சை நடைபெறவுள்ளது.

ஜப்பானின் குறிப்பிட்ட திறமையான தொழிலாளர்களுக்கான திறன் சோதனைகள் பற்றிய கூடுதல் விவரங்கள் பின்வருமாறு;

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!