ஜப்பான் பிரதமரின் இலங்கை விஜயம் திடீரென இரத்து

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் இலங்கை விஜயம் இறுதி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் பிரதமர் முதலில் இலங்கைக்கு ஒரு நாள் பயணத்தைத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் கடைசி நிமிடத்தில் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டதால் அதற்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதேவேளை, இந்திய பாதுகாப்பு அமைச்சரும் அண்மையில் இலங்கைக்கு வரவிருந்த நிலையில், இறுதி நேரத்தில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 10 times, 1 visits today)