இலங்கை செய்தி

யாழ் தம்பதிகள் கடத்தல் – கடற்படை விசாரணை

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற்படைச் சாவடிக்கு அருகாமையில், அண்மையில் தம்பதியரை கடத்திச் சென்ற சம்பவத்தின் போது, கடற்படையினர் பலரிடம் நடந்துகொண்ட விதம் குறித்து, இலங்கை கடற்படை விரிவான விசாரணைகளை மேற்கொள்ள உள்ளது.

கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரியவிடம் நடத்திய விசாரணையில், கடற்படை வீரர்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

மார்ச் 11 ஆம் திகதி, யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொன்னாலை கடற்படை முகாமிற்கு அருகில் ஒரு தம்பதியினர் கொடூரமாக தாக்கி கடத்திச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து கணவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

(Visited 5 times, 1 visits today)
See also  இலங்கை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் - இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content