ஐரோப்பா

இத்தாலியில் சுப்பர் மார்க்கெட் கட்டுமான தளத்தில் விபத்து – மூவர் பலி – மூவர் மாயம்

இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் சுப்பர் மார்க்கெட் கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மேலும் மூன்று தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கட்டுமானத்தில் இருந்த சுப்பர் மார்க்கெட்டின் ஒரு பகுதி தொழிலாளர்கள் மீது இடிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காணாமல் போன தொழிலாளர்களை மீட்கும் பணியை மீட்புக் குழுவினர் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்தின் போது எட்டு தொழிலாளர்கள் உட்பட சுமார் 50 பேர் அங்கிருந்ததாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

(Visited 17 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்