ஐரோப்பா

49 புலம்பெயர்ந்தோரை அல்பேனியாவிற்கு மாற்றும் இத்தாலி அரசாங்கம்!

இத்தாலி 49 புலம்பெயர்ந்தோரை  அல்பேனியாவிற்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அறிவிப்பின்படி  இத்தாலிய கடற்படைக் கப்பலான காசியோபியா மூலம் 49 புலம்பெயர்தோரையும் அல்பேனியாவில் உள்ள புதிய செயலாக்க மையங்களுக்கு மாற்றுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அக்டோபரில் தொடங்கப்பட்ட சர்ச்சைக்குரிய திட்டத்தின் கீழ் முதல் இரண்டு இடமாற்றங்களை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக இந்த இடமாற்றம் முன்னெடுக்கப்பட்டுகிறது.

அல்பேனியாவிற்கு மாற்றப்படுவதைத் தவிர்க்கும் என்று கூறப்பட்ட பின்னர், 53 புலம்பெயர்ந்தோர் “தன்னிச்சையாக தங்கள் பாஸ்போர்ட்களை வழங்கினர்” என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத்தாலியால் ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடம் கோருவதற்கு தகுதியற்றவர்கள் என்று தீர்மானிக்கப்பட்டவர்கள் விரைவான நடைமுறை மூலம் திருப்பி அனுப்பப்படுவதால், செயலாக்கம் பொதுவாக குறைந்த நேரத்தை எடுக்கும் என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 39 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்