ஆசியா

பாகிஸ்தானில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 11 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அறிவிப்பு!

கடந்த மாதம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குறைந்தது 11 பேரைத் தேடும் பணியை வடக்கு பாகிஸ்தானில் மீட்புப் பணியாளர்கள் கைவிட்டுள்ளனர்.

காணாமல்போயிருந்த 11 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் சிலாஸ் நகரத்தில் கொட்டி தீர்த்த மழை காரணமாக 18 பேர்  மாயமாகியிருந்தனர். அவர்களில் 07 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எஞ்சியவர்களை தேடும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!