உலகம் செய்தி

பெய்ரூட்டில் ஹெஸ்பொல்லா கட்டளை மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

பெய்ரூட் (Beirut) நகரில் உள்ள ஹெஸ்பொல்லா (Hezbollah) அமைப்பின் கட்டளை மையங்கள் நேற்று இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

போர் தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 110 கட்டளை மையங்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

தாக்குதல்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு சேதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, சமீபத்திய நாட்களில் தெற்கு லெபனான் (Southern Lebanon) பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும்,
பாதுகாப்பு காரணங்களால் பெருமளவில் வெளியேற்ற உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!