ஆசியா

காசா போரை இப்போது நிறுத்துவது முட்டாள்தனம் : இஸ்ரேலிய அமைச்சர்

காசாவில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலை நிறுத்துவது மிகப்பெரிய தவறு என்று இஸ்ரேலின் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் கூறியுள்ளார்.

பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸுடன் சாத்தியமான போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இடைத்தரகர்கள் மூலம் இஸ்ரேலிய அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், பிரதம மந்திரி நெதன்யாகுவின் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் குடியேற்ற ஆதரவுக் கட்சிக்கு தலைமை தாங்கும் ஸ்மோட்ரிச் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

அவர் சமூக ஊடக தளமான X இல் “ஹமாஸ் சரிந்து போர்நிறுத்தத்திற்காக கெஞ்சுகிறது. எதிரியை நசுக்கி உடைக்கும் வரை கழுத்தை நெரிக்கும் நேரம் இது. ” என பதிவிட்டுள்ளார்.

(Visited 17 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்