உலகம் செய்தி

லெபனானில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஏராளமானோர் பலி

தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதலில் குறைந்தது 100 பேர் உயிரிழந்திருக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையே சில நாட்களாக மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன.

இன்று (23ம் தேதி) ஹிஸ்புல்லா கல்லறை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் இந்த மரணங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வார இறுதியில், ஹெஸ்பொல்லா உறுப்பினர்கள் இஸ்ரேல் மீது சுமார் 150 தாக்குதல்களை நடத்தினர், அவற்றில் சில இஸ்ரேலிய குடியிருப்பு பகுதிகளை குறிவைத்தன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!