ஐரோப்பா

மூன்று பலஸ்தீனிய பெண்களை கொன்ற ஆண்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல்!

இஸ்ரேலிய – பலஸ்தீனியப் பெண்கள் மூவரை கொலை செய்த பலஸ்தீனிய ஆண்கள் மூவரை  பாதுகாப்புப் படையினர்   சுட்டுக்கொன்றுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

குறித்த  ஆண்கள் மூவரும் ஹமாஸ் இயக்கத்தின் அங்கத்தவர்கள் எனவும் மேற்குக் கரையில் நடைபெற்ற முற்றுகையின்போது அவர்கள் கொல்லப்பட்டதாகவும், இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இராணுவம் பொலிஸ் மறறும் ஷின்பெத் பாதுகாப்புச் சேவை ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கை ஒன்றின்போது இவர்கள் கொல்ப்பட்னர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 7 ஆம் திகதி ஹம்ரா நகரில் வாகனமொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் பிரித்தானிய இஸ்ரேலியர்களான 3 பெண்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்