உலகம் செய்தி

ஈரானில் தாக்குதல்களை தீவரப்படுத்தும் இஸ்ரேல்

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்  ஈரான் (Iran) மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களின் நோக்கத்தை மேலும் விரிவுபடுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மற்றும் மத்திய ஈரானில் உள்ள  பகுதிகளை உள்ளடக்கும் வகையில், ஈரானிய ஆட்சியின் முக்கிய உட்கட்டமைப்புகளுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன.

இந்த நடவடிக்கைகள், ஈரானிய ஆட்சியின் “கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு திறன்களை” பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவிக்கப்பட்டுள்ளது‌.

ஈரானிய ஆட்சியின் முக்கிய செயல்பாட்டு அமைப்புகள் மற்றும் அடித்தளங்களுக்கு ஏற்படும் சேதத்தை மேலும் அதிகரிக்கும் தொடர்ச்சியான இராணுவ முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த தாக்குதல்கள் இடம்பெறுகின்றன என இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!