காசாவில் பயணய கைதிகளை விடுவிப்பவர்களுக்கு வெகுமதிகளை அறிவித்த இஸ்ரேல்!
காசாவில் இருந்து விடுவிக்கப்படும் ஒவ்வொரு கைதிக்கும் 5 மில்லியன் டாலர்கள் வெகுமதியாக வழங்கப்படும் என்றும், ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேலியர்களை விடுவிக்க உதவுபவர்களுக்கு போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியிலிருந்து வெளியேற வழி வழங்கப்படும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
காசாவிற்கு ஒரு சுருக்கமான விஜயத்தின் போது நெதன்யாகு இந்த வெகுமதி சலுகையை அறிவித்துள்ளார்.
“தேர்வு உங்களுடையது ஆனால் முடிவு ஒரே மாதிரியாக இருக்கும். நாங்கள் அனைவரையும் மீண்டும் கொண்டு வருவோம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
(Visited 15 times, 1 visits today)





