ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு

ஒரு வாரத்திற்கு முன்பு நடைமுறைக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் தெரிவித்துளளது.

“இரண்டாம் கட்ட பரிமாற்றத்தின் போது, ​​ஹமாஸ் இரண்டு மீறல்களைச் செய்தது. சனிக்கிழமை விடுவிக்கப்படவிருந்த ஒரு சிவிலியன் பணயக்கைதியான அர்பெல் யெஹுத் விடுவிக்கப்படவில்லை” என குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் அனைத்து பணயக்கைதிகளின் நிலைகளின் விரிவான பட்டியல் வழங்கப்படவில்லை” என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!