ஐரோப்பா

பாரிஸில் இரசாயணங்களை பயன்படுத்திய நிலையில் ISIS அமைப்பை சேர்ந்த நபர் கைது!

பாரிஸ் விமான நிலைய ஹோட்டல் அறையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி என நம்பப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பெயரிடப்படாத 26 வயதான நபர், சார்லஸ் டி கோலில் வைத்து கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் உள்ள விமான நிலையத்தின் எல்லைக்குள் இருக்கும் B&B ஹோட்டலில் உள்ள £80-அறையில் ட்ரைஅசெட்டோன் ட்ரைபெராக்சைடை (TATP) பற்றவைத்ததால் அவர் முகம் மற்றும் கைகளில் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகியதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

2015 தாக்குதலின் போது ISIS தற்கொலை குண்டுதாரிகளால் இவ்வகையான இரசாயணங்கள் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

D-Day 80வது ஆண்டு நினைவேந்தலுக்காக உலக தலைவர்கள் ஒன்றுக்கூடிய முக்கியமான நாளில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்