அரசியல் இலங்கை செய்தி

அரசியல் ஆயுதமாகிறதா மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம்?

” நாடாளுமன்றத்தில் தமக்குள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை தேசிய மக்கள் சக்தி , அரசியல் ஆயுதமாக பயன்படுத்தாது.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது சட்டமா அதிபர் விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ சட்டமா அதிபரை ஜனாதிபதியால் நீக்க முடியாது. அது தொடர்பான பொறுப்பு நாடாளுமன்றத்துக்கே உள்ளது.
சட்டமாஅதிபர், பொலிஸ்மா அதிபர் ஆகியோரை பதவி நீக்குவதற்கு நடைமுறைகள் உள்ளன.

நாடாளுமன்றத்தில் எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருந்தாலும் அநீதியான முறையில் அது பயன்படுத்தப்படமாட்டாது.” –எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!