அரசியல் இலங்கை செய்தி

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் அணு ஆயுதமா?

மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை உரிய நேரத்திலேயே அரசாங்கம் பயன்படுத்தும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க Bimal Ratnayake தெரிவித்தார்.

“சில நாடுகள் அணு ஆயுதம் வைத்துள்ளன. அவை பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் பராமரிக்கப்படும் . தேவையேற்படும் நேரத்திலேயே பயன்படுத்தப்படும்.

இவ்வாறுதான் எல்லா சந்தர்ப்பங்களிலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்துவதில்லை. தேவையான நேரத்தில் அந்த பலம் பிரயோகிக்கப்படும்.” – எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார்.

அதேவேளை, பிர தமருக்கு எதிராக கொண்டுவரப்படும் என எதிரணிகள் கூறிய நம்பிக்கையில்லாப் பிரேரணை எங்கே எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!