உலகம் செய்தி

டுபாயில் உள்ள அபுதாபி துறைமுகப் பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு ஈரான் அவசர எச்சரிக்கை

டுபாயில் உள்ள அபுதாபி துறைமுகப் பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு ஐக்கிய அரபு அமீரகம் குடியிருப்பாளர்களுக்கு ஈரான் எச்சரித்துள்ளது.

டுபாயில் உள்ள ஜெபல் அலி (Jebel Ali) துறைமுகம், அபுதாபியில் உள்ள கலீஃபா (Khalifa) துறைமுகம் மற்றும் புஜைரா (Fujairah) துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கூடும் இடங்களில் அமெரிக்க படைகள் இருப்பதால், அந்த இடங்கள் இலக்குகளாக மாறலாம் என கூறப்பட்டள்ளது.

மேலும் அடுத்த சில மணிநேரங்களில் அந்த பகுதிகள் இலக்கு வைக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!