அண்டை நாடுகள் போர் குறித்த நிலைப்பாட்டை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் – ஈரான் உத்தரவு
அண்டை நாடுகள் போர் குறித்த தங்களின் நிலைப்பாட்டை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என ஈரான் (Iran) கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரானில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்ததாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi)
அரக்சி மேலும் கூறியதாவது,
சில அண்டை நாடுகள், அமெரிக்க படைகள் ஈரானில் தாக்குதல்கள் நடத்த அனுமதிப்பதைப்போலவே, அந்த தாக்குதல்களை ஊக்குவிக்கின்றன. ஆகவே
அண்டை நாடுகள் போர் குறித்த தங்களின் நிலைப்பாட்டை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.
இதேவேளை, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் (Mohammed bin Salman) ட்ரம்ப் (Donald Trump) உடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் (New York Times) முன்பு தகவல் வெளியிட்டது.
ஆனால் சவுதி அரசின் (Saudi Arabia) ஒரு வட்டாரம் அந்த அறிக்கையை மறுத்துள்ளது.





