உலகம் செய்தி

அண்டை நாடுகள் போர் குறித்த நிலைப்பாட்டை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் – ஈரான் உத்தரவு

அண்டை நாடுகள் போர் குறித்த தங்களின் நிலைப்பாட்டை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என ஈரான் (Iran) கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரானில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்ததாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi)

அரக்சி மேலும் கூறியதாவது,

சில அண்டை நாடுகள், அமெரிக்க படைகள் ஈரானில் தாக்குதல்கள் நடத்த அனுமதிப்பதைப்போலவே, அந்த தாக்குதல்களை ஊக்குவிக்கின்றன. ஆகவே
அண்டை நாடுகள் போர் குறித்த தங்களின் நிலைப்பாட்டை உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

இதேவேளை, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் (Mohammed bin Salman) ட்ரம்ப் (Donald Trump) உடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் (New York Times) முன்பு தகவல் வெளியிட்டது.

ஆனால் சவுதி அரசின் (Saudi Arabia) ஒரு வட்டாரம் அந்த அறிக்கையை மறுத்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!