செய்தி

ஈரானில் வாட்ஸ்அப் செயலிக்கு விதிக்கப்பட்ட தடைகளை தளர்த்த திட்டம்

ஈரானில் வட்ஸ்அப் உள்ளிட்ட கையடக்க தொலைபேசி செயலிகளுக்காக விதிக்கப்பட்டிருந்த தடைகளைத் தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்டு ஜனாதிபதி பங்கேற்ற கூட்டத்தில் வைத்து இது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. எனினும் அந்தத் தடையைத் தளர்த்தும் தினம் தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை.

ஈரானுக்கான புதிய ஜனாதிபதி கடந்த ஜுலை மாதம் நியமிக்கப்பட்டிருந்தார்.

அதன்போது, நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய அவர், இணையத்தளச் செயலிகளுக்காக விதிக்கப்பட்டிருந்த தடைகளைத் தளர்த்த அல்லது நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

இந்தநிலையிலேயே, ஈரானின் புதிய ஜனாதிபதி பங்கேற்ற கூட்டத்தில் வைத்து இது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி