ஈரான் – இஸ்ரேலிய பதற்றங்கள் : தனது வான்வெளியை மீளவும் திறந்த லெபனான்!

ஈரான் – இஸ்ரேலிய பதற்றங்களுக்கு மத்தியில் லெபனான் தனது வான்வெளியை மீண்டும் திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஸ
இஸ்ரேலும் ஈரானும் ஒன்றையொன்று ஏவுகணைகளால் தாக்கியதால், இப்பகுதியில் விமானங்கள் நிறுத்தப்பட்டன.
முன்னதாக, உள்ளூர் நேரப்படி காலை 7:30 மணிக்கு ஜோர்டான் தனது வான்வெளியை மீண்டும் திறந்தது.
ஜோர்டானின் தலைநகர் அம்மானில் மக்கள் வெளியேற துடித்ததால் விமான நிலையம் குழப்பத்தில் இருந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 2 times, 2 visits today)