ஆசியா செய்தி

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் கண்டனம்

இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து, லெபனானில் இஸ்ரேலின் “விரிவான இராணுவ ஆக்கிரமிப்பை” ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி கண்டித்துள்ளார்.

மேலும், இஸ்ரேல் “சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு உண்மையான அச்சுறுத்தல்” என்று தெரிவித்துள்ளார்.

லெபனானில் இருந்து வந்த ராக்கெட் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் தீவிரமான தாக்குதல்களை நடத்தியது.

இந்த தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டனர். இந்த ராக்கெட் தாக்குதலுக்கு ஹெஸ்பொல்லா பொறுப்பேற்க மறுத்துள்ளது.

(Visited 23 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!